Friday, December 25, 2009

என்னை முன்மொழிகிறேன்

கு.அ.தமிழ்மொழி...
தனது கவிதைகள் மூலம் நமக்கு தமிழின் அகராதியை கற்றுத்தருபவர்.
புதுச்சேரியை தனது வசிப்பிடமாகவும்
இலக்கியத்தை தனது சுவாசிக்கும் இடமாகவும் ஆக்கிக்கொண்டவர்.